தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு

Go down

ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு  Empty ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு

Post by முஸ்லிம் Sun Dec 11, 2011 6:31 pm

ஹைதராபாத்:இந்தியாவில் இஸ்ரேலின் தூதர்
ஆலன் உஷ்பிஸ் ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி மற்றும் உயர் அதிகாரிகளுடன்
சந்திப்பை நடத்தியுள்ளார் .

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம், மாவோயிஸம், ரகசிய புலன் விசாரணை ஆகியன குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரி
கர்னல் யோஸ்ஸி ரஃபேலாவின் தலைமையிலான இஸ்ரேலிய பிரதிநிதிக் குழுவும் ஆந்திர
மாநில போலீஸ் டி.ஜி.பி தினேஷ் ரெட்டி மற்றும் இதர அதிகாரிகளுடன் சந்திப்பை
நடத்தியுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள போலீஸ் இஸ்ரேலின் ஒத்துழைப்பை கோரியதாக டி.ஜி.பியின் அலுவலகம் தெரிவிக்கிறது.

உலகிலேயே பயங்கரவாதத்தை பரப்பி, அப்பாவி
ஃபலஸ்தீன் மக்களின் சொந்த பூமியை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று
குவித்து அட்டூழியம் புரியும் இஸ்ரேலுடன் வைத்திருக்கும் தவறான உறவு
இந்தியாவுக்கு எதிர்காலத்தில் அபாயத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.


ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி
» லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா
» அத்வானி, மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு?
» அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum