தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மலேகான்:காணாமல் போன சாட்சியை குறித்து தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் பரிசு

Go down

மலேகான்:காணாமல் போன சாட்சியை குறித்து தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் பரிசு  Empty மலேகான்:காணாமல் போன சாட்சியை குறித்து தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் பரிசு

Post by முஸ்லிம் Mon Dec 12, 2011 4:33 pm

இந்தூர்:2008-ஆம் ஆண்டு மலேகான்
குண்டுவெடிப்பு வழக்கில் காணாமல் போன சாட்சியை குறித்து தகவல்
அளிப்பவருக்கான பரிசுத் தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக சி.பி.ஐ
உயர்த்தியுள்ளது.

திலீப் படிதார் என்பவர் மர்மமான முறையில்
காணாமல் போனார். நவம்பர் 18-ஆம் தேதி மஹராஷ்ட்ரா தீவிரவாத படை மும்பைக்கு
இவரை அழைத்துச் சென்ற பிறகு காணாமல் போனதாக படிதாரின் குடும்பத்தினர்
கூறுகின்றனர்.

திலீப் படிதார் காணாமல் போனது குறித்து
அவரது குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை கோரி மத்தியபிரதேச மாநில
உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து
நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்தூரில் ஹிந்துத்துவா பயங்கரவாதி ராம்ஜி கல்சங்கராவின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார் திலீப் படிதார். மலேகான், சம்ஜோதா
எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகள் தொடர்பாக சி.பி.ஐ ராம்ஜியை தேடி வருகிறது.


மலேகான்:காணாமல் போன சாட்சியை குறித்து தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் பரிசு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10899
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேகான்:காணாமல் போன 3 முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்ணீரில் வாடும் குடும்பங்கள்
» சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!
» காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது
» மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு
» பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum