Assalaamu Alaikum, Guest
Create Account


















Chat

Welcome To IP
இஸ்லாமிய பூங்கா -இது பூக்களின் உலகம் » கேள்வி-பதில் » இஸ்லாமியர்களுக்காக » கேள்வி-பதில் தொகுப்பு »

குரான் வசனம்
அன்புள்ள விருந்தினரே ! ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவுவதாக... நீங்கள் தற்போது இந்த இணைய மன்றத்தில் குறைந்த உரிமைகளுடன் விருந்தினராக உள்ளீர்கள்.இந்த இணைய மன்றத்தில் இணைந்து புதிய தலைப்புகளை தொடங்க,மறுமொழியிட,மேலும் பல சிறப்புரிமைகளை பெற இன்றே இணைந்திடுங்கள் இஸ்லாமிய பூங்காவில்.

இணைவதில் ஏதேனும் பிரச்சனையா? எங்களை தொடர்பு கொள்ளவும்.





View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1 குரான் வசனம் on Thu Jun 09, 2011 3:05 pm

afathima's Info


New Member
View user profile

Loading
அஸ்ஸலாமு அலைக்கும்...............
அல் குரான் , சூரத்துல் பகரா (பசு மாடு ) , வசனம் 189
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189



2 Re: குரான் வசனம் on Thu Jun 09, 2011 3:09 pm

afathima's Info


New Member
View user profile

Loading
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..........

கேள்வி : குர் ஆன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

பதில் : ஓதக்கூடியது

கேள்வி : குரானில் மக்காவில் அருளபெற்ற மக்கீ அத்தியாயங்கள் எத்தனை?

பதில் : 86

கேள்வி : குரானில் மதினாவில் அருளப்பெற்ற மதனீ அத்தியாயங்கள் எத்தனை ?

பதில் : 28

கேள்வி : திருக்குரானில் மொத்த வசனங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

பதில் : 6666

கேள்வி : திருக்குரானின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பதில் : 10 ,27 ,000

கேள்வி : திருக்குரானின் அமைப்பு முறைக்கு என்ன பெயர்?

பதில் : தௌகீபி

கேள்வி : கவ்பாவை முதன் முதலில் நிர்மானித்தவர் யார்?

பதில் : ஆதம் (அலை)

கேள்வி : கவ்பா யாருடைய காலத்தில் இடிந்து தரைமட்டமானது ?

பதில் : நூஹ் (அலை)

கேள்வி : ஆதம் (அலை) பூமியில் விவசாயம் செய்த முதல் தானியம் எது?

பதில் : கோதுமை

கேள்வி : ஆதம் (அலை) தான் செய்து விட்ட தவறுக்காக இறைவனிடம் எத்தனை ஆண்டுகள் பாவ மனிப்பு கோரினார்கள் ?

பதில் : 300 ஆண்டுகள்

கேள்வி : ஆதம் (அலை) , ஹவ்வா (அலை) அவர்களை மணக்க என்ன மகர் கொடுத்தார்கள் ?

பதில் : முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது 3 முறை சலவாத்து கூறினார்கள்

கேள்வி : ஹஜ் எப்பொழுது கடமையாக்கப்பட்டது ?

பதில் : ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு

கேள்வி : முஸ்லிம் ஜின்களின் பெயரை கேட்டால் என்ன கூற வேண்டும்?

பதில் : ரஹீம் ஜில்லாஹ்

கேள்வி : மதார்சாக்களில் குரானை ஓதும் போது அவர்கள்மீது இறைவன் எவ்வகையான அருளை இறக்குகிறான் ?

பதில் : சகீனா

கேள்வி : அல்லாஹ் கூறுகிறான் என்று குறிப்பிட்டு நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஹதீஸ்களுக்கு பெயர் என்ன?

பதில் : ஹதீஸ் குத்ஸி



கேள்வி : இஸ்லாம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?

பதில் : கீழ்படிதல்

கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹீ அறிவித்த போது ஜிப்ரீல் (அலை) க்கு எத்தனை சிறகுகள் இருந்தன ?

பதில் : 600

கேள்வி : இஸ்லாத்தில் முதன் முதலாக பாங்கு சொன்னவர் யார்?

பதில் : பிலால் (ரலி)

கேள்வி : அல்லாஹுத்தாலா கவ்பாவை முன்னோக்கி தொழுமாறு என்று அறிவித்தான் ?

பதில் : ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரஜப் 15

கேள்வி : அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு மிகவும் வெறுப்பை தரக்கூடியது என்று நபிகள் நாயகம் (ஸல்) எதனை குறிப்பிட்டார்கள்?

பதில் : தலாக்



3 Re: குரான் வசனம் on Thu Jun 09, 2011 10:29 pm

முஸ்லிம்'s Info


FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி... smile

கை-யொ-ப்-ப-ம் ____________________



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.



View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

YOU MUST REGISTER TO POST FAST REPLY Register Here

Permissions in this forum:
You cannot reply to topics in this forum