நரேந்திர மோடி செய்தது தவறு - அன்னா ஹசாரே!
Page 1 of 1
நரேந்திர மோடி செய்தது தவறு - அன்னா ஹசாரே!
"உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்
இருக்கும் நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை நரேந்திர மோடி அரசு
கைது செய்தது தவறு" என சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
"சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்
பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில்
இருக்கிறது. இந்நிலையில் சஞ்சீவ் பட்டை கைது செய்ய வேண்டிய என்ன அவசியம்
வந்தது?" என்றும் ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில்
லோக்பால் மசோதா நிறைவேற்றப் படா விட்டால் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம்
மேற்கொள்ள திட்டம் உள்ளதாகவும் ஹசாரே தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
இருக்கும் நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை நரேந்திர மோடி அரசு
கைது செய்தது தவறு" என சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
"சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்
பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில்
இருக்கிறது. இந்நிலையில் சஞ்சீவ் பட்டை கைது செய்ய வேண்டிய என்ன அவசியம்
வந்தது?" என்றும் ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில்
லோக்பால் மசோதா நிறைவேற்றப் படா விட்டால் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம்
மேற்கொள்ள திட்டம் உள்ளதாகவும் ஹசாரே தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum