ஸ்ரீநகர்-இம்பால் பேரணியை ஆதரித்த மாணவர்கள் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல்
Page 1 of 1
ஸ்ரீநகர்-இம்பால் பேரணியை ஆதரித்த மாணவர்கள் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல்
புதுடெல்லி:கஷ்மீரிலும், வடகிழக்கு
மாநிலங்களிலும் அமுலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு
எதிரான ஸ்ரீநகர்-இம்பால் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் நடத்திய
பேரணி மீது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்தினர்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு கேரளா மற்றும் மணிப்பூரைச் சார்ந்த
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்
சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மணிப்பூரில் இரோம் ஷர்மிளா நடத்திவரும்
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீநகர்-இம்பால் பேரணியை
ஸ்ரீநகரில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஸ்ரீநகர்-இம்பால் பேரணிக்கு ஆதரவு
தெரிவித்து பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைமையில் பேரணி நடந்தது.
உணர்ச்சியைத் தூண்டும் கோஷங்களை எழுப்பியபடி வந்த ஏ.பி.வி.பி தீவிரவாதிகள்
மாணவர்கள் பேரணி மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் தடுக்க முனைந்ததை
தொடர்ந்து போலீஸ் மாணவர்களை பலம்பிரயோகித்து கைது செய்து காவல் நிலையம்
கொண்டுசென்றது. மாணவிகளையும் ஆண் போலீஸ் பலம் பிரயோகித்து போலீஸ் வேனில்
அழைத்துச் சென்றது. மாணவர்களின் புகாரையும் ஏற்றுக்கொள்ள போலீஸ் தயாரில்லை.
பல மணிநேரங்கள் போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்துவிட்டு பின்னர் அவர்களை
விடுவித்தது.
மாநிலங்களிலும் அமுலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு
எதிரான ஸ்ரீநகர்-இம்பால் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் நடத்திய
பேரணி மீது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்தினர்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு கேரளா மற்றும் மணிப்பூரைச் சார்ந்த
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்
சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மணிப்பூரில் இரோம் ஷர்மிளா நடத்திவரும்
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீநகர்-இம்பால் பேரணியை
ஸ்ரீநகரில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஸ்ரீநகர்-இம்பால் பேரணிக்கு ஆதரவு
தெரிவித்து பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைமையில் பேரணி நடந்தது.
உணர்ச்சியைத் தூண்டும் கோஷங்களை எழுப்பியபடி வந்த ஏ.பி.வி.பி தீவிரவாதிகள்
மாணவர்கள் பேரணி மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் தடுக்க முனைந்ததை
தொடர்ந்து போலீஸ் மாணவர்களை பலம்பிரயோகித்து கைது செய்து காவல் நிலையம்
கொண்டுசென்றது. மாணவிகளையும் ஆண் போலீஸ் பலம் பிரயோகித்து போலீஸ் வேனில்
அழைத்துச் சென்றது. மாணவர்களின் புகாரையும் ஏற்றுக்கொள்ள போலீஸ் தயாரில்லை.
பல மணிநேரங்கள் போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்துவிட்டு பின்னர் அவர்களை
விடுவித்தது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum