விக்கிலீக்ஸ்: ராஜபக்சே போர்க்குற்றவாளி!
Page 1 of 1
விக்கிலீக்ஸ்: ராஜபக்சே போர்க்குற்றவாளி!
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாய், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபக்சே, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர்.
என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நேரம்
அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாய், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபக்சே, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர்.
என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum