தெஹல்கா விவகாரம்: வழக்கை ரத்துசெய்ய பங்காரு லக்ஷ்மன் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு
Page 1 of 1
தெஹல்கா விவகாரம்: வழக்கை ரத்துசெய்ய பங்காரு லக்ஷ்மன் தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு
புதுடெல்லி:பாஜக முன்னாள் தலைவர் பங்காரு
லக்ஷ்மன், போலியான ஆயுத பேரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக
குற்றம்சாட்டப்பட்ட வழக்கை ரத்துசெய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம்
நிராகரித்துவிட்டது.
ஏ.கே.கங்குலி தலைமையிலான அமர்வில்,
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் தலையிடமுடியாது என்றும்,
வழக்கின் தகுதி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளவில்லை, அதை அந்த நீதிமன்றமே
முடிவுசெய்யும், என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இராணுவத்திற்கு தங்கள் பொருட்களை வாங்க
பாதுகாப்பு அமைச்சகத்திடம் பரிந்துரைக்குமாறு, ஆயுத வியாபாரிகள் போல
சித்தரித்த சில நிருபர்களிடம் இருந்து பங்காரு லக்ஷ்மன் பணம் வாங்குவது
போன்ற வீடியோவை தெஹல்கா நிறுவனம் 2001 ல் வெளியிட்டதைத் தொடர்ந்து சிபிஐ
வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து லக்ஷ்மன், சிபிஐ நீதிமன்றம் பொய்யான
அடிப்படையில்லாத வாதங்களைக் கொண்டு தன்னை விசாரிப்பதாகவும், அரசியல்
உள்நோக்குடன் சிபிஐ செயல்படுவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என
உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
லக்ஷ்மன், போலியான ஆயுத பேரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக
குற்றம்சாட்டப்பட்ட வழக்கை ரத்துசெய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம்
நிராகரித்துவிட்டது.
ஏ.கே.கங்குலி தலைமையிலான அமர்வில்,
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் தலையிடமுடியாது என்றும்,
வழக்கின் தகுதி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளவில்லை, அதை அந்த நீதிமன்றமே
முடிவுசெய்யும், என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இராணுவத்திற்கு தங்கள் பொருட்களை வாங்க
பாதுகாப்பு அமைச்சகத்திடம் பரிந்துரைக்குமாறு, ஆயுத வியாபாரிகள் போல
சித்தரித்த சில நிருபர்களிடம் இருந்து பங்காரு லக்ஷ்மன் பணம் வாங்குவது
போன்ற வீடியோவை தெஹல்கா நிறுவனம் 2001 ல் வெளியிட்டதைத் தொடர்ந்து சிபிஐ
வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து லக்ஷ்மன், சிபிஐ நீதிமன்றம் பொய்யான
அடிப்படையில்லாத வாதங்களைக் கொண்டு தன்னை விசாரிப்பதாகவும், அரசியல்
உள்நோக்குடன் சிபிஐ செயல்படுவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என
உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
Similar topics
» சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி – மாநில அளவில் போராட்டம் நடத்த அழைப்பு
» மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
» ஆயுதங்களை கைவிட ஐ.நா கோரிக்கை: ஹிஸ்புல்லாஹ் நிராகரிப்பு
» விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
» மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
» ஆயுதங்களை கைவிட ஐ.நா கோரிக்கை: ஹிஸ்புல்லாஹ் நிராகரிப்பு
» விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum