பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்
Page 1 of 1
பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்
புதுடெல்லி:பணம் கொடுத்து செய்தி
வெளியிட்டது தொடர்பாக இந்தியாவில் பத்திரிகைகள் மீது 2009-ஆம் ஆண்டு முதல்
30 புகார்கள் ப்ரஸ் கவுன்சிலுக்கு கிடைத்துள்ளதாக செய்தி ஒலிபரப்பு இணை
அமைச்சர் ஜய்வந்த் ராவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
சில புகார்கள் கவுன்சிலின் விசாரணை
குழுவின் பரிசீலனையில் உள்ளன. சில புகார்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுவது குறித்த
புகார்களை விசாரணை நடத்தும் அமைச்சரவை அளவிலான குழுவின் முதல் கூட்டம்
செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
வெளியிட்டது தொடர்பாக இந்தியாவில் பத்திரிகைகள் மீது 2009-ஆம் ஆண்டு முதல்
30 புகார்கள் ப்ரஸ் கவுன்சிலுக்கு கிடைத்துள்ளதாக செய்தி ஒலிபரப்பு இணை
அமைச்சர் ஜய்வந்த் ராவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
சில புகார்கள் கவுன்சிலின் விசாரணை
குழுவின் பரிசீலனையில் உள்ளன. சில புகார்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுவது குறித்த
புகார்களை விசாரணை நடத்தும் அமைச்சரவை அளவிலான குழுவின் முதல் கூட்டம்
செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
Similar topics
» ‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?
» பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்
» ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்
» தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
» பணம் என்னடா பணம், குணம்தானடா நிரந்தரம் - நிரூபித்த ஓட்டுனர்
» ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்
» தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
» பாகிஸ்தானில் பி.பி.சி செய்தி சேனலுக்கு தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum