சிறையில் கைதிகளாக இருப்பவர்களை பார்க்கச் செல்லும் முஸ்லிம் சகோதரிகளை பர்தாவை அகற்றச்சொல்லி துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் சிறை அதிகாரிகள்.
Page 1 of 1
சிறையில் கைதிகளாக இருப்பவர்களை பார்க்கச் செல்லும் முஸ்லிம் சகோதரிகளை பர்தாவை அகற்றச்சொல்லி துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் சிறை அதிகாரிகள்.
இந்தியா: கோவை பத்திய சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்களை பார்க்கச்
செல்லும் உறவினர்களை பார்க்கச் செல்பவர்களுக்கு ஸ்கேன் மற்றும் மெட்டல்
டிடக்டர் சோதனை வழக்கமாக நடைபெறுவது எல்லோரும் அறிந்ததே.
இருந்தும் கடந்த ஒரு மாதமாக சோதனை என்ற பெயரில் மிகவும் துன்புறுத்துவதாக கைதிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் பர்தாவை அகற்றச் செய்வது போன்ற தரக்குறைவான
செயல்களில் ஈடு படுவதோடு மிகவும் கீழ் தரமாக நடந்து கொள்வதாகவும் புகாரில்
குறிப்பிட்டுள்ளனர்.
செல்லும் உறவினர்களை பார்க்கச் செல்பவர்களுக்கு ஸ்கேன் மற்றும் மெட்டல்
டிடக்டர் சோதனை வழக்கமாக நடைபெறுவது எல்லோரும் அறிந்ததே.
இருந்தும் கடந்த ஒரு மாதமாக சோதனை என்ற பெயரில் மிகவும் துன்புறுத்துவதாக கைதிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் பர்தாவை அகற்றச் செய்வது போன்ற தரக்குறைவான
செயல்களில் ஈடு படுவதோடு மிகவும் கீழ் தரமாக நடந்து கொள்வதாகவும் புகாரில்
குறிப்பிட்டுள்ளனர்.
Similar topics
» பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:ஆதாரங்கள் அழிப்பு-நீதிமன்றம் செல்லும் மனித உரிமை அமைப்பு
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்
» காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்
» 14 பாக்.சிறை கைதிகள் விடுதலை
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:ஆதாரங்கள் அழிப்பு-நீதிமன்றம் செல்லும் மனித உரிமை அமைப்பு
» ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்
» காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்
» 14 பாக்.சிறை கைதிகள் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum