லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா
Page 1 of 1
லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா
லிபியாவில் அரசுக்கெதிராக பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுக்கான லிபியத் தூதர் அலி அல் எஸ்ஸாவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தில்லியில் உள்ள லிபியத் தூதரக அதிகாரிகள் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
அலி அல் எஸ்ஸாவி அரசுக்கெதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க கடாபி வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை அழைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல் சீனாவின் உள்ள லிபிய தூதரகத்தின் அதிகாரியும் ராஜினாமா செய்திருக்கிறார். ஹூசைன் சாதிக் என்ற அந்த அதிகாரி லிபியாவின் குழப்ப நிலையை சமாளிக்க ராணுவம் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இந்நேரம்
அலி அல் எஸ்ஸாவி அரசுக்கெதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க கடாபி வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை அழைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல் சீனாவின் உள்ள லிபிய தூதரகத்தின் அதிகாரியும் ராஜினாமா செய்திருக்கிறார். ஹூசைன் சாதிக் என்ற அந்த அதிகாரி லிபியாவின் குழப்ப நிலையை சமாளிக்க ராணுவம் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இந்நேரம்
Similar topics
» லிபியா மக்கள் புரட்சி! பலி 300ஆக உயர்ந்தது
» எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» லிபியா : அரசுப்படைகள் - போராட்டக்காரர்கள் கடும் யுத்தம்
» ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி
» எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» லிபியா : அரசுப்படைகள் - போராட்டக்காரர்கள் கடும் யுத்தம்
» ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum