தீவிரவாதத்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: மன்மோகன் சிங்
Page 1 of 1
தீவிரவாதத்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: மன்மோகன் சிங்
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். தனது உரையின் போது கூறியதாவது:
இந்த பிராந்தியம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களால் அமைதி குலைந்து காணப்படுகிறது. மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. மக்கள் எதிர் கொள்கிற எந்த பிரச்சனையானாலும் அதனை தீவிரவாதத்தால் தீர்த்துக் கொள்ள முடியாது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்நாட்டில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் முக்கியம். அதற்காக வேண்டி ஆப்கானிஸ்தான் மக்கள் பல தடைகளை கடந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மிகக் தீவிரமாக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களின் தியாகத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமை கொள்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான பாரம்பரியம் உறவு மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருவதில் இரு நாடுகளுமே தீவிர அக்கறை செலுத்தி வருகின்றன. மிகவும் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு பணிகளை சீர் செய்வதில் இந்தியா தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
இந்நேரம்
இந்த பிராந்தியம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களால் அமைதி குலைந்து காணப்படுகிறது. மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. மக்கள் எதிர் கொள்கிற எந்த பிரச்சனையானாலும் அதனை தீவிரவாதத்தால் தீர்த்துக் கொள்ள முடியாது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்நாட்டில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் முக்கியம். அதற்காக வேண்டி ஆப்கானிஸ்தான் மக்கள் பல தடைகளை கடந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மிகக் தீவிரமாக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களின் தியாகத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமை கொள்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான பாரம்பரியம் உறவு மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருவதில் இரு நாடுகளுமே தீவிர அக்கறை செலுத்தி வருகின்றன. மிகவும் சீர்குலைந்துள்ள ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு பணிகளை சீர் செய்வதில் இந்தியா தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
இந்நேரம்
Similar topics
» சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்
» பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை
» கருவில் பெண் சிசு கொலைகள் தேசிய அவமானம்: மன்மோகன் சிங்!
» இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை அங்கீகரிக்க முடியாது – ஐ.நா
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது: ஈரான் திட்டவட்டம்
» பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை
» கருவில் பெண் சிசு கொலைகள் தேசிய அவமானம்: மன்மோகன் சிங்!
» இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை அங்கீகரிக்க முடியாது – ஐ.நா
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது: ஈரான் திட்டவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum