மே.வங்க எம்.எல்.ஏ. மரணத்தில் மர்மம் - நீதிவிசாரணை கோரும் குடும்பத்தினர்!
Page 1 of 1
மே.வங்க எம்.எல்.ஏ. மரணத்தில் மர்மம் - நீதிவிசாரணை கோரும் குடும்பத்தினர்!
மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிவிசாரணைக்கு உத்திரவேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
மேற்கு வங்காளம், 24 பர்கானா (வடக்கு) மாவட்டத்தில் உள்ள பசீர்ஹாட் உத்தர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முஸ்தஃபா பின் ஹுவாசெம் சில நாட்களுக்கு முன்பு, நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இதை அவரது அனைத்து குடும்ப உறுபினர்களும், சுற்றத்தார்களும் மறுத்துள்ளனர்.
அவரது மகன் மாசும் பின் ஹுவாசெம் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும், மற்றும் சுற்றத்தார் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது ஒரு தற்கொலை என்று எங்கள் யாராலும் ஒத்துக்கொள்ள முடியாது. எனது தந்தை அப்படி செய்பவரும் அல்லர். என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அவரது மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மாடியிலிருந்து விழுந்தது அவரது இறப்பிற்கு காரணம் அல்ல. நாங்கள் குடும்பத்துடன் சென்று முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து நீதிவிசாரணை நடத்தபடவேண்டும் என்று கோர உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நேரம்
மேற்கு வங்காளம், 24 பர்கானா (வடக்கு) மாவட்டத்தில் உள்ள பசீர்ஹாட் உத்தர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முஸ்தஃபா பின் ஹுவாசெம் சில நாட்களுக்கு முன்பு, நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இதை அவரது அனைத்து குடும்ப உறுபினர்களும், சுற்றத்தார்களும் மறுத்துள்ளனர்.
அவரது மகன் மாசும் பின் ஹுவாசெம் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும், மற்றும் சுற்றத்தார் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது ஒரு தற்கொலை என்று எங்கள் யாராலும் ஒத்துக்கொள்ள முடியாது. எனது தந்தை அப்படி செய்பவரும் அல்லர். என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அவரது மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மாடியிலிருந்து விழுந்தது அவரது இறப்பிற்கு காரணம் அல்ல. நாங்கள் குடும்பத்துடன் சென்று முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து நீதிவிசாரணை நடத்தபடவேண்டும் என்று கோர உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நேரம்
Similar topics
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்
» ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?
» அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனு தள்ளுபடி
» குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்
» ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?
» அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனு தள்ளுபடி
» குருக்கள் வீட்டு குண்டு வெடிப்பில் மர்மம் நீடிக்கிறது.
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum