தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!

Go down

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!  Empty முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!

Post by முஸ்லிம் Sun May 15, 2011 4:22 pm

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங், உத்திரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு திக் விஜய் சிங் பேசினார்.

முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது. குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின், நாட்டில் குண்டு வெடிப்புகள் நிகழ்வது நின்றுவிட்டது என்று திக் விஜய் சிங் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டம் தெரிவித்து அறிக்கை எதனையும் முலாயம் சிங் ஒரு முறை கூட வெளியிடவில்லை என்று திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெர்மனி பேக்கரியில் குண்டு வைத்தது யார் ?
» பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி: திக்விஜய் சிங்கிற்கு ப.சிதம்பரம் மறுப்பு
» எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது
»  அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்
» ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum