சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
Page 1 of 1
சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
டெல்அவீவ்:ஜெருசலத்தில் முஸ்லிம்களின் மாமூன் அல்லா அடக்கஸ்தலத்தில் சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.அருங்காட்சியகம் கட்டுவது அடக்கஸ்தலத்தின் பரிசுத்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் என ஃபலஸ்தீன் மக்களும், சில இஸ்ரேலியர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
அருங்காட்சியகம் கட்டுவதற்கு நிலத்தை தோண்ட உள்துறை அமைச்சகத்தின் மாவட்ட ப்ளானிங் கமிட்டி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதனை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஃப்ராத் ஆர்பச் எ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார். கட்டிடம் கட்ட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது வழங்கிய அனுமதி பணியை துவக்குவதற்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியகம் கட்டுவதற்கு நிலத்தை தோண்ட உள்துறை அமைச்சகத்தின் மாவட்ட ப்ளானிங் கமிட்டி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதனை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஃப்ராத் ஆர்பச் எ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார். கட்டிடம் கட்ட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது வழங்கிய அனுமதி பணியை துவக்குவதற்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar topics
» மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி!
» சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி
» இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
» அயோத்தி - சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி புத்த அமைப்பும் வழக்கு!
» சுப்ரமணீய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்
» சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி
» இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
» அயோத்தி - சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி புத்த அமைப்பும் வழக்கு!
» சுப்ரமணீய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum