வீட்டுக் காவலில் காஷ்மீரி தலைவர்கள்!
Page 1 of 1
வீட்டுக் காவலில் காஷ்மீரி தலைவர்கள்!
இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற நிலைபாட்டை உடைய காஷ்மீரி இயக்கத்தின் தலைவர்கள் பலர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி, மிர்வாய்ஸ் உமர் பரூக், ஷாகிதுல் இஸ்லாம் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹுரியத் செயற்குழு உறுப்பினர் ஷாபி ஷாவும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
"சனிக்கிழமையன்று கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட சையது அலி, அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டவில்லை" என்று ஹுரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நேரம்
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி, மிர்வாய்ஸ் உமர் பரூக், ஷாகிதுல் இஸ்லாம் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹுரியத் செயற்குழு உறுப்பினர் ஷாபி ஷாவும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
"சனிக்கிழமையன்று கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட சையது அலி, அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டவில்லை" என்று ஹுரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நேரம்
Similar topics
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா
» இல்யாஸ் காஷ்மீரி - உறுதி செய்தது ஹரகத்!
» சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
» சரத் பவாருக்கு கன்னத்தில் அறை – தலைவர்கள் கண்டனம்
» இல்யாஸ் காஷ்மீரி கொல்லப்படவில்லை - அமெரிக்கா
» இல்யாஸ் காஷ்மீரி - உறுதி செய்தது ஹரகத்!
» சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
» சரத் பவாருக்கு கன்னத்தில் அறை – தலைவர்கள் கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum