டெல்லி குண்டுவெடிப்பில் நம்பகமான துப்பு கிடைத்துள்ளது: ப.சிதம்பரம்
Page 1 of 1
டெல்லி குண்டுவெடிப்பில் நம்பகமான துப்பு கிடைத்துள்ளது: ப.சிதம்பரம்
டெல்லி உயர் நீதிமன்றத்தில்
நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நம்பகமான துப்பு கிடைத்துள்ளதாக மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில்
இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், குண்டுவெடிப்பு தொடர்பான
புல்ன் விசாரணையில் பெரிய அளவில் திருப்பம் ஏற்படவில்லை என்றபோதிலும்,
நம்பகமான துப்பு கிடைத்துள்ளது என்றார்.
இந்த
துப்பை வைத்து அனைத்து புலனாய்வு குழுக்களும் விசாரணையை தீவிரப்படுத்தி
உள்ளது.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 20 பேர் கொண்ட தேசிய புலனாய்வு குழுவை
தவிர்த்து, டெல்லி காவல்துறையும் 3 குழுக்களை அமைத்து விசாரணையை முடுக்கி
விட்டுள்ளது.
டெல்லி
உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த 5 ஆம் எண் நுழைவு வாயில்
அருகே பேக்கில் வைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கான சாத்தியம்
உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பு
தொடர்பாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஏற்கனவே
இரண்டு சந்தேக நபர்களின் வரைபடம் வெளியிடப்பட்ட நிலையில்,மேலும் ஒரு
வரைபடம் வெளியிடப்பட உள்ளது.
டெல்லி
குண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 2 தீவிரவாத குழுக்கள் பெயரில்
பொறுப்பேற்று இ மெயில் வந்த நிலையில், டெல்லி காவல்துறை இணையதளத்திற்கு
மூன்றாவது மெயில் ஒன்று வந்துள்ளது.அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக
கூறப்பட்டிருக்கும் அந்த மெயில் மிக எளிய முறையிலும், அமச்சூர்த்தனமாகவும்
இருந்தது.இருப்பினும் புலனாய்வுக் குழுவினர் இது குறித்தும் விசாரணை
நடத்தி வருகின்றனர் என்று சிதம்பரம் மேலும் கூறினார்.
நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நம்பகமான துப்பு கிடைத்துள்ளதாக மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில்
இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், குண்டுவெடிப்பு தொடர்பான
புல்ன் விசாரணையில் பெரிய அளவில் திருப்பம் ஏற்படவில்லை என்றபோதிலும்,
நம்பகமான துப்பு கிடைத்துள்ளது என்றார்.
இந்த
துப்பை வைத்து அனைத்து புலனாய்வு குழுக்களும் விசாரணையை தீவிரப்படுத்தி
உள்ளது.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 20 பேர் கொண்ட தேசிய புலனாய்வு குழுவை
தவிர்த்து, டெல்லி காவல்துறையும் 3 குழுக்களை அமைத்து விசாரணையை முடுக்கி
விட்டுள்ளது.
டெல்லி
உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த 5 ஆம் எண் நுழைவு வாயில்
அருகே பேக்கில் வைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கான சாத்தியம்
உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பு
தொடர்பாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஏற்கனவே
இரண்டு சந்தேக நபர்களின் வரைபடம் வெளியிடப்பட்ட நிலையில்,மேலும் ஒரு
வரைபடம் வெளியிடப்பட உள்ளது.
டெல்லி
குண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 2 தீவிரவாத குழுக்கள் பெயரில்
பொறுப்பேற்று இ மெயில் வந்த நிலையில், டெல்லி காவல்துறை இணையதளத்திற்கு
மூன்றாவது மெயில் ஒன்று வந்துள்ளது.அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக
கூறப்பட்டிருக்கும் அந்த மெயில் மிக எளிய முறையிலும், அமச்சூர்த்தனமாகவும்
இருந்தது.இருப்பினும் புலனாய்வுக் குழுவினர் இது குறித்தும் விசாரணை
நடத்தி வருகின்றனர் என்று சிதம்பரம் மேலும் கூறினார்.
Similar topics
» மும்பை:துப்பு கிடைத்துள்ளது-ராகேஷ் மரியா
» டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை
» சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்
» இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை
» சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்
» இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum