பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க சவுதியில் புதிய சட்டம்
Page 1 of 1
பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண்களை பாதுகாக்க சவுதியில் புதிய சட்டம்
ரியாத்:அரசு பணிகளிலும் பாராளமன்றத்திலும்
அதிகமான பெண்கள் பங்கேற்பதால் சவுதியில் பெண்கள் மீதான பாலியல்
தொந்தரவுகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை ஏற்ற முடிவு செய்துள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுக்கு எதிராக சூரா கவுன்சில் சட்ட வரைவை
ஏற்படுத்தி சவுதி மன்னரின் ஒப்புதலுக்கு வைக்க ஒரு குழுவை நிறுவியுள்ளது.
அந்த குழுவில் சூரா கவுன்சிலின்
பிரதிநிதிகள் மற்றும் பல துறையைச் சேர்ந்தவர்களும் வேலைக்கு போகும்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட வரையறையை ஏற்படுத்துவது
குறித்து ஆய்வு செய்வர் என்று சவுதியின் ஓகாஸ் நாளிதழ் ஒன்று
தெரிவித்துள்ளது.
இந்த சட்ட வரையறை பெண்கள் மீதான பாலியல்
தொந்தரவின் விளக்கம், பாலியல் தொந்தரவின் பிரிவுகள், வேலைக்கு போகும்
பெண்களின் பொறுப்புகள் மற்றும் அவர்களின் பாதுக்கப்பை உறுதிசெய்தல்
ஆகியவையையும் மேலும் அவ்வாறு பெண்கள் மீது கொடுமைகள் நடந்தால் என்ன
மாதிரியான தண்டனைகள் என்பதையும் வரைமுறைபடுத்தும்.
சவுதி உலகில் பெரிய பொருளாதார நாடும்
கட்டுப்பாடு மிகுந்த முஸ்லிம் நாடு ஆகும். மேலும் தற்போது சவுதி அரசு இந்த
ஆண்டின் தொடக்கத்தில் சவுதி முழுவதும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கே
முன்னுரிமை என்னும் முறையை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் பெண்களை
பல துறைகளிலும் பணியமர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகமான பெண்கள் பங்கேற்பதால் சவுதியில் பெண்கள் மீதான பாலியல்
தொந்தரவுகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை ஏற்ற முடிவு செய்துள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுக்கு எதிராக சூரா கவுன்சில் சட்ட வரைவை
ஏற்படுத்தி சவுதி மன்னரின் ஒப்புதலுக்கு வைக்க ஒரு குழுவை நிறுவியுள்ளது.
அந்த குழுவில் சூரா கவுன்சிலின்
பிரதிநிதிகள் மற்றும் பல துறையைச் சேர்ந்தவர்களும் வேலைக்கு போகும்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட வரையறையை ஏற்படுத்துவது
குறித்து ஆய்வு செய்வர் என்று சவுதியின் ஓகாஸ் நாளிதழ் ஒன்று
தெரிவித்துள்ளது.
இந்த சட்ட வரையறை பெண்கள் மீதான பாலியல்
தொந்தரவின் விளக்கம், பாலியல் தொந்தரவின் பிரிவுகள், வேலைக்கு போகும்
பெண்களின் பொறுப்புகள் மற்றும் அவர்களின் பாதுக்கப்பை உறுதிசெய்தல்
ஆகியவையையும் மேலும் அவ்வாறு பெண்கள் மீது கொடுமைகள் நடந்தால் என்ன
மாதிரியான தண்டனைகள் என்பதையும் வரைமுறைபடுத்தும்.
சவுதி உலகில் பெரிய பொருளாதார நாடும்
கட்டுப்பாடு மிகுந்த முஸ்லிம் நாடு ஆகும். மேலும் தற்போது சவுதி அரசு இந்த
ஆண்டின் தொடக்கத்தில் சவுதி முழுவதும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கே
முன்னுரிமை என்னும் முறையை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் பெண்களை
பல துறைகளிலும் பணியமர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
» முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
» பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» போலி தீவிரவாத வழக்குகள்:போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க சட்டம் – மத்திய அரசு பரிசீலனை
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
» முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
» பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» போலி தீவிரவாத வழக்குகள்:போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க சட்டம் – மத்திய அரசு பரிசீலனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum