சஞ்சீவ் பட் ஜாமீன் மனு:தீர்ப்பு 17-ஆம் தேதி
Page 1 of 1
சஞ்சீவ் பட் ஜாமீன் மனு:தீர்ப்பு 17-ஆம் தேதி
அஹ்மதாபாத்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த
ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தீர்ப்பு
வழங்குவதை நீதிமன்றம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பட்டின் கைது அரசியல் தூண்டுதலும், 2002
ஆம் ஆண்டு இனப் படுகொலை தொடர்பாக முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிரான
ஆதாரங்களை அழிப்பதற்குமாகும் என பட்டின் வழக்கறிஞர் எ.ஹெச்.ஸெய்த் சுட்டிக்
காட்டினார்.
சஞ்சீவ் பட்டின் கைதிற்கு காரணமான புகார்
போலியாகும். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களின்
கட்டாயத்தின் பேரில் பட்டிற்கு எதிராக சதித்திட்ட நோக்கத்தின் அடிப்படையில்
புகார் என ஸெய்த் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பட்டிற்கு எதிரான புகார்கள் ஜாமீன்
அனுமதிக்கக் கூடியது என ஸெய்த் கூறினார். பட்டிற்கு எதிரான இதர க்ரிமினல்
வழக்குகளை சுட்டிக்காட்டி மோடி அரசின் வழக்கறிஞர் ஸெய்தின் வாதத்தை
எதிர்த்தார். இருதரப்பின் வாதங்களை கேட்ட செசன்ஸ் நீதிபதி வி.கே.வியாஸ்
தீர்ப்பை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தீர்ப்பு
வழங்குவதை நீதிமன்றம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பட்டின் கைது அரசியல் தூண்டுதலும், 2002
ஆம் ஆண்டு இனப் படுகொலை தொடர்பாக முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிரான
ஆதாரங்களை அழிப்பதற்குமாகும் என பட்டின் வழக்கறிஞர் எ.ஹெச்.ஸெய்த் சுட்டிக்
காட்டினார்.
சஞ்சீவ் பட்டின் கைதிற்கு காரணமான புகார்
போலியாகும். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களின்
கட்டாயத்தின் பேரில் பட்டிற்கு எதிராக சதித்திட்ட நோக்கத்தின் அடிப்படையில்
புகார் என ஸெய்த் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பட்டிற்கு எதிரான புகார்கள் ஜாமீன்
அனுமதிக்கக் கூடியது என ஸெய்த் கூறினார். பட்டிற்கு எதிரான இதர க்ரிமினல்
வழக்குகளை சுட்டிக்காட்டி மோடி அரசின் வழக்கறிஞர் ஸெய்தின் வாதத்தை
எதிர்த்தார். இருதரப்பின் வாதங்களை கேட்ட செசன்ஸ் நீதிபதி வி.கே.வியாஸ்
தீர்ப்பை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar topics
» இஷ்ரத் வழக்கு: நீதிமன்ற உத்தரவு டிசம்பர் ஒன்றாம் தேதி
» நவம்பர் 5-ஆம் தேதி அரஃபா தினம்-சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் அறிவிப்பு
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
» சஞ்சீவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
» மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
» நவம்பர் 5-ஆம் தேதி அரஃபா தினம்-சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் அறிவிப்பு
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
» சஞ்சீவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
» மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum