இஷ்ரத் வழக்கு: நீதிமன்ற உத்தரவு டிசம்பர் ஒன்றாம் தேதி
Page 1 of 1
இஷ்ரத் வழக்கு: நீதிமன்ற உத்தரவு டிசம்பர் ஒன்றாம் தேதி
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு
அப்பாவிகள் அநியாயமாக மோடி போலீஸாரால் போலி என்கவுண்டரில் சுட்டுக்
கொல்லப்பட்ட வழக்கை எந்த புலனாய்வு ஏஜன்சி விசாரிக்க வேண்டும் என்பதை
அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்.
இறுதி தீர்மானம் எடுப்பதற்கான விசாரணை
நேற்று முடிவடைந்தது. இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் தேதியை டிசம்பர்
ஒன்றாம் தேதிக்கு நீதிபதிகளான ஜயந்த் பட்டேல், அபிலாஷகுமாரி ஆகியோர்
அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்தது. இஷ்ரத் ஜஹான் உள்பட ஐந்துபேர் குஜராத்
போலீசாரால் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை எஸ்.ஐ.டி
கண்டுபிடித்திருந்தது.
அப்பாவிகள் அநியாயமாக மோடி போலீஸாரால் போலி என்கவுண்டரில் சுட்டுக்
கொல்லப்பட்ட வழக்கை எந்த புலனாய்வு ஏஜன்சி விசாரிக்க வேண்டும் என்பதை
அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்.
இறுதி தீர்மானம் எடுப்பதற்கான விசாரணை
நேற்று முடிவடைந்தது. இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் தேதியை டிசம்பர்
ஒன்றாம் தேதிக்கு நீதிபதிகளான ஜயந்த் பட்டேல், அபிலாஷகுமாரி ஆகியோர்
அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்தது. இஷ்ரத் ஜஹான் உள்பட ஐந்துபேர் குஜராத்
போலீசாரால் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை எஸ்.ஐ.டி
கண்டுபிடித்திருந்தது.
Similar topics
» இஷ்ரத் வழக்கு:எஸ்.ஐ.டி இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது
» இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்
» பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
» சஞ்சீவ் பட் ஜாமீன் மனு:தீர்ப்பு 17-ஆம் தேதி
» நவம்பர் 5-ஆம் தேதி அரஃபா தினம்-சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் அறிவிப்பு
» இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்
» பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
» சஞ்சீவ் பட் ஜாமீன் மனு:தீர்ப்பு 17-ஆம் தேதி
» நவம்பர் 5-ஆம் தேதி அரஃபா தினம்-சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum