மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு
Page 1 of 1
மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு
பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை செல்லும்
வழியில் மதுரை அருகே, வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில், அவர் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
மதுரை - திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும்
நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் அருகே காட்டாற்றுப் பாலம் ஒன்றின் கீழ்
வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது.
இந்த வெடிகுண்டை கண்டெடுத்துள்ள போலீஸார், இது பிளாஸ்டிக் பைப் வெடிகுண்டு
என்று தெரிவித்தனர். உடனடியாக அந்த வெடிகுண்டு செயலிழக்கும் நடவடிக்கையில்
நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். யாத்திரை செல்லும் வழியும்
மாற்றப்பட்டுள்ளது.
வழியில் மதுரை அருகே, வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில், அவர் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
மதுரை - திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும்
நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் அருகே காட்டாற்றுப் பாலம் ஒன்றின் கீழ்
வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது.
இந்த வெடிகுண்டை கண்டெடுத்துள்ள போலீஸார், இது பிளாஸ்டிக் பைப் வெடிகுண்டு
என்று தெரிவித்தனர். உடனடியாக அந்த வெடிகுண்டு செயலிழக்கும் நடவடிக்கையில்
நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். யாத்திரை செல்லும் வழியும்
மாற்றப்பட்டுள்ளது.
Similar topics
» அத்வானி யாத்திரை பாதையில் குண்டு: இரு இளைஞர்கள் கைது!
» மீண்டும் ரத யாத்திரை அத்வானி அறிவிப்பு!
» இலங்கை மர்ம மனிதர்கள்! பொலிஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் கண்டெடுப்பு!
» மேலப்பாளையம் சந்தையில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதாக வதந்தி!
» அத்வானியின் 38 நாள் ரத யாத்திரை தொடங்கியது!
» மீண்டும் ரத யாத்திரை அத்வானி அறிவிப்பு!
» இலங்கை மர்ம மனிதர்கள்! பொலிஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் கண்டெடுப்பு!
» மேலப்பாளையம் சந்தையில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதாக வதந்தி!
» அத்வானியின் 38 நாள் ரத யாத்திரை தொடங்கியது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum