அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )
2 posters
Page 1 of 1
அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )
அக்கறைக்கு போக எண்ணி இக்கறையும் விட்டு வந்து - இன்று
எக்கறையும் தெரிவதில்லை என்ன செய்வது புரியவில்லை !
பொன் விளயும் வைகைக்கரை இது போயி வந்த
சிலர் சொன்ன சொந்த கதை !
இதை கேட்டுவிட்டு இங்கு வந்தவரை - இன்னும்
கோட்டை விட்டது தன் சொந்த நிலை !
அகலக்கால் வைத்தவரை இங்கு ஆசைப்பட்டு வந்தவரை - வருட
ஒப்பந்தம் முடியும் வரை யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை !
அக்கறை பசுமைக்கெல்லாம் அலை பாயும் நெஞ்சங்களே - இந்த
இக்கரை பசுமையில்தான் இமயமளவு திருப்தி உண்டு !
-ஸ்ரீவை. காதர் -
எக்கறையும் தெரிவதில்லை என்ன செய்வது புரியவில்லை !
பொன் விளயும் வைகைக்கரை இது போயி வந்த
சிலர் சொன்ன சொந்த கதை !
இதை கேட்டுவிட்டு இங்கு வந்தவரை - இன்னும்
கோட்டை விட்டது தன் சொந்த நிலை !
அகலக்கால் வைத்தவரை இங்கு ஆசைப்பட்டு வந்தவரை - வருட
ஒப்பந்தம் முடியும் வரை யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை !
அக்கறை பசுமைக்கெல்லாம் அலை பாயும் நெஞ்சங்களே - இந்த
இக்கரை பசுமையில்தான் இமயமளவு திருப்தி உண்டு !
-ஸ்ரீவை. காதர் -
srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 5011
Points : 26
வயது : 63
Re: அக்கறை பச்சை ! (வலைகுடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் கவிதை அருமை.
உங்கள் சொந்தக் கவிதையா?
மாஷா அல்லாஹ் கவிதை அருமை.
உங்கள் சொந்தக் கவிதையா?
Similar topics
» மகனுக்கு ஒரு மடல் ! (வலை குடா வாழ் அன்பர்களுக்கு )
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum