ஈரானுடனான பொருதாளர பிணைப்பை துண்டித்துள்ளது பிரிட்டன்
Page 1 of 1
ஈரானுடனான பொருதாளர பிணைப்பை துண்டித்துள்ளது பிரிட்டன்
லண்டன்:ஈரானுடன் பிரிட்டனிற்கு பல வகையில்
வங்கி தொடர்பு இருப்பதை தொடர்ந்து தெஹ்ரானிற்கு எதிராக ஒப்புறுதி அளித்த
அனைத்து நிதி உதவிகளையும் தடைசெய்துள்ளது பிரிட்டன்.
கடந்த திங்கள் முதல் பிரிட்டன் ஈரானுடனான
தனது அனைத்து கடன் மற்றும நிதி நிறுவனங்களின் தொடர்புகளான சென்ட்ரல் பேங்க்
ஆப் ஈரான் உள்பட அதனுடைய அனைத்து கிளைகள் மற்றும் வணிக உறவுகளை நிறுத்தி
வைத்துள்ளதாக பிரிட்டனின் ஊடகமான ‘ஷிங்குவா’ செய்தி அறிக்கை
வெளியிட்டுள்ளது.
மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க
நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஈரானின் ஆட்சி முறைகள் பிரிட்டனின்
பாதுகாப்பு மற்றும் சர்வதேச சமுக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக
விளங்குவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இன்றைய
அறிக்கையின் படி ஈரான் தனது ஆட்சியில் அணுஆயுதங்களை பெறுவதலிருந்து
முன்னேற்பாடாக இருக்கும் என்று நம்புகிறேன் என்ற அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கருவூல அறிக்கையின் படி,
ஈரான் வங்கிகளின் நிதிகள் தனிநபர் மற்றும் ஈரானின் அணு ஆயுத ஏவுகணை
திட்டங்களுக்கு வழி வகை செய்ய முக்கிய பங்கு வகுக்கின்றது என்றும், சர்வதேச
அணுசக்தி அமைப்பின் அறிக்கையின் படி தெஹ்ரான் அணு ஆயுத தொடர்பான
ஆராய்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறது என்ற அறிக்கையை
மறுத்துள்ள ஈரான், தனது அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை திட்டங்கள்
முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறி அறிக்கையை
தள்ளுபடி செய்துள்ளது.
வங்கி தொடர்பு இருப்பதை தொடர்ந்து தெஹ்ரானிற்கு எதிராக ஒப்புறுதி அளித்த
அனைத்து நிதி உதவிகளையும் தடைசெய்துள்ளது பிரிட்டன்.
கடந்த திங்கள் முதல் பிரிட்டன் ஈரானுடனான
தனது அனைத்து கடன் மற்றும நிதி நிறுவனங்களின் தொடர்புகளான சென்ட்ரல் பேங்க்
ஆப் ஈரான் உள்பட அதனுடைய அனைத்து கிளைகள் மற்றும் வணிக உறவுகளை நிறுத்தி
வைத்துள்ளதாக பிரிட்டனின் ஊடகமான ‘ஷிங்குவா’ செய்தி அறிக்கை
வெளியிட்டுள்ளது.
மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க
நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஈரானின் ஆட்சி முறைகள் பிரிட்டனின்
பாதுகாப்பு மற்றும் சர்வதேச சமுக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக
விளங்குவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இன்றைய
அறிக்கையின் படி ஈரான் தனது ஆட்சியில் அணுஆயுதங்களை பெறுவதலிருந்து
முன்னேற்பாடாக இருக்கும் என்று நம்புகிறேன் என்ற அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கருவூல அறிக்கையின் படி,
ஈரான் வங்கிகளின் நிதிகள் தனிநபர் மற்றும் ஈரானின் அணு ஆயுத ஏவுகணை
திட்டங்களுக்கு வழி வகை செய்ய முக்கிய பங்கு வகுக்கின்றது என்றும், சர்வதேச
அணுசக்தி அமைப்பின் அறிக்கையின் படி தெஹ்ரான் அணு ஆயுத தொடர்பான
ஆராய்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறது என்ற அறிக்கையை
மறுத்துள்ள ஈரான், தனது அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை திட்டங்கள்
முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறி அறிக்கையை
தள்ளுபடி செய்துள்ளது.
Similar topics
» ஈரான்:தூதரக அதிகாரிகளை வாபஸ்பெற்றது பிரிட்டன்
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்
» தீவிரவாதத்தின் மீதான போர் எண்ணை வள நாட்டை கைப்பற்றுவதற்கே – பிரிட்டன் போர் எதிர்ப்பு பிரச்சாரக் குழு
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்
» தீவிரவாதத்தின் மீதான போர் எண்ணை வள நாட்டை கைப்பற்றுவதற்கே – பிரிட்டன் போர் எதிர்ப்பு பிரச்சாரக் குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum