கஷ்மீர்:பணம் அளித்து மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள்
Page 1 of 1
கஷ்மீர்:பணம் அளித்து மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகள்
ஸ்ரீநகர்:பொருளாதார சிக்கலில் தவிக்கும்
கஷ்மீரிகளை கிறிஸ்தவ மிஷனரிகள் பணம் அளித்து மதம் மாற்றம் செய்வதாக போலீஸ்
விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 9
முஸ்லிம் இளைஞர்களிடம் விசாரணை நடத்தியபொழுது, துச்சமான பொருளாதார உதவியை
வாக்களித்து மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
ஐயாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை
மதமாறும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்த
சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களில் ஒருவர் மூன்று லட்சம் ரூபாய்
வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தார். வட்டி அதிகரித்து கடனும், வட்டியும்
சேர்ந்து ஐந்து லட்சமாக அதிகரித்துள்ளது. மதம் மாறும் முஸ்லிம்களுக்கு
மிஷனரிகள் அதிக தொகை வழங்குவதாக கேள்விப்பட்ட இந்நபர் அவர்களை அணுகி மதம்
மாற தயார் என தெரிவித்துள்ளார். ஆனால், மதம் மாறிய தனக்கு மிஷனரிகள் 5
ஆயிரம் ரூபாய் மட்டுமே அளித்தனர் என அவர் கூறுகிறார்.மதம் மாறிய அனைவரும்
இதேபோன்ற சம்பவங்கள் பின்னணியாக இருக்கலாம் என போலீஸ் கூறுகிறது.
பணம் அளித்து மதம் மாற்றம் நடத்தி வரும்
செய்தி வெளியானதை தொடர்ந்து ஸ்ரீநகரில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவுச்செய்து பணம் அளித்து மதமாற்றம்
நடத்துவதற்கு தலைமை வகிக்கும் சந்தர் மணி கன்னா என்பவரை கைது செய்துள்ளனர்.
கஷ்மீரிகளை கிறிஸ்தவ மிஷனரிகள் பணம் அளித்து மதம் மாற்றம் செய்வதாக போலீஸ்
விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 9
முஸ்லிம் இளைஞர்களிடம் விசாரணை நடத்தியபொழுது, துச்சமான பொருளாதார உதவியை
வாக்களித்து மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
ஐயாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை
மதமாறும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்த
சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களில் ஒருவர் மூன்று லட்சம் ரூபாய்
வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தார். வட்டி அதிகரித்து கடனும், வட்டியும்
சேர்ந்து ஐந்து லட்சமாக அதிகரித்துள்ளது. மதம் மாறும் முஸ்லிம்களுக்கு
மிஷனரிகள் அதிக தொகை வழங்குவதாக கேள்விப்பட்ட இந்நபர் அவர்களை அணுகி மதம்
மாற தயார் என தெரிவித்துள்ளார். ஆனால், மதம் மாறிய தனக்கு மிஷனரிகள் 5
ஆயிரம் ரூபாய் மட்டுமே அளித்தனர் என அவர் கூறுகிறார்.மதம் மாறிய அனைவரும்
இதேபோன்ற சம்பவங்கள் பின்னணியாக இருக்கலாம் என போலீஸ் கூறுகிறது.
பணம் அளித்து மதம் மாற்றம் நடத்தி வரும்
செய்தி வெளியானதை தொடர்ந்து ஸ்ரீநகரில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவுச்செய்து பணம் அளித்து மதமாற்றம்
நடத்துவதற்கு தலைமை வகிக்கும் சந்தர் மணி கன்னா என்பவரை கைது செய்துள்ளனர்.
Similar topics
» கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்
» மதமாற்றம் மூலம் சிக்கலில் தவிக்கும் குஜராத் தம்பதிகள்
» யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை
» நார்வே இரட்டைக் குண்டுவெடிப்பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது
» கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது
» மதமாற்றம் மூலம் சிக்கலில் தவிக்கும் குஜராத் தம்பதிகள்
» யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை
» நார்வே இரட்டைக் குண்டுவெடிப்பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது
» கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum