பெல்ஜியத்தில் வெறித் தாக்குதல் - நால்வர் பலி, 75 பேர் காயம்!
Page 1 of 1
பெல்ஜியத்தில் வெறித் தாக்குதல் - நால்வர் பலி, 75 பேர் காயம்!
சற்று நேரத்திற்கு முன் பெல்ஜியம்
நாட்டின் லீஜ் நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் வெடிகுண்டுகளுடனும்,
கைத்துப்பாக்கியுடன் தீவிரவாதி ஒருவன் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதில்
நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கான பின்னணி காரணம்
தெரியவரவில்லை என்றும், ஆனால் தீவிரவாதத் தாக்குதல் போல் தெரியவில்லை
என்றும் பெல்ஜியம் உள்துறை அதிகாரி பீட்டர் மெர்ட்டன் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரும்
இறந்துவிட்டதாகவும், 33 வயதுடைய நூர்தீன் அம்ரானி என்ற அந்த நபர் லீஜ் நகர
வாசியே ஆவார் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி வைத்திருத்தல், போதைப்
பழக்கம், பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடும் சிறைவாசம் அனுபவித்திருந்த
அந்த நபர் தற்கொலை முயற்சியில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இறந்தவர்களில் இருவர் பதின்ம வயது இளைஞர்கள், மற்ற ஒருவர் 75 வயது மூதாட்டியாவார்.
அந்த கொலையாளி, இன்று காவல்துறை
விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும், அந்த ஒருஆள் மட்டுமே
இக்கொடூரச் செயல்களைப் புரிந்ததாகவும் பீட்டர் மெர்ட்டன் குறிப்பிட்டார்.
எனினும், சில பெல்ஜிய செய்திச்சேவைகளில் மூவர் சேர்ந்து தாக்குதலை
நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் லீஜ் நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் வெடிகுண்டுகளுடனும்,
கைத்துப்பாக்கியுடன் தீவிரவாதி ஒருவன் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதில்
நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கான பின்னணி காரணம்
தெரியவரவில்லை என்றும், ஆனால் தீவிரவாதத் தாக்குதல் போல் தெரியவில்லை
என்றும் பெல்ஜியம் உள்துறை அதிகாரி பீட்டர் மெர்ட்டன் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரும்
இறந்துவிட்டதாகவும், 33 வயதுடைய நூர்தீன் அம்ரானி என்ற அந்த நபர் லீஜ் நகர
வாசியே ஆவார் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி வைத்திருத்தல், போதைப்
பழக்கம், பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடும் சிறைவாசம் அனுபவித்திருந்த
அந்த நபர் தற்கொலை முயற்சியில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
இறந்தவர்களில் இருவர் பதின்ம வயது இளைஞர்கள், மற்ற ஒருவர் 75 வயது மூதாட்டியாவார்.
அந்த கொலையாளி, இன்று காவல்துறை
விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும், அந்த ஒருஆள் மட்டுமே
இக்கொடூரச் செயல்களைப் புரிந்ததாகவும் பீட்டர் மெர்ட்டன் குறிப்பிட்டார்.
எனினும், சில பெல்ஜிய செய்திச்சேவைகளில் மூவர் சேர்ந்து தாக்குதலை
நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar topics
» ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
» அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை
» குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்
» இந்தோனேஷியா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி!
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
» அமைதிப் பேரணியினர்மீது தாக்குதல்: ஆறு பேர் படுகொலை
» குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்
» இந்தோனேஷியா மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி!
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum