கஷ்மீர் கஸ்டடி மரணம்: போலீசாருக்கு ரிமாண்ட்
Page 1 of 1
கஷ்மீர் கஸ்டடி மரணம்: போலீசாருக்கு ரிமாண்ட்
ஸ்ரீநகர்:வடக்கு கஷ்மீரில் பாரமுல்லாஹ் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்டது தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஐந்து தினங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
ஸோப்பார் மாவட்டத்தைச் சார்ந்த நஸீம் ராஷித் என்ற அஞ்சும்(வயது 28) போலீசாரின் சித்திரவதையில் கொல்லப்பட்டிருந்தார். போலீஸ்காரர்களான நிஸார் அஹ்மத், முஹம்மது அப்பாஸ் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட போலீஸ்காரர்கள் ஆவர்.
2009 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முதலாக நிகழும் கஸ்டடி மரணமாகும் இது. இதற்கிடையே பாரமுல்லா மாவட்டத்தில் போலீசாரை கண்டித்து சாலை மறிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.
ஸோப்பார் மாவட்டத்தைச் சார்ந்த நஸீம் ராஷித் என்ற அஞ்சும்(வயது 28) போலீசாரின் சித்திரவதையில் கொல்லப்பட்டிருந்தார். போலீஸ்காரர்களான நிஸார் அஹ்மத், முஹம்மது அப்பாஸ் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட போலீஸ்காரர்கள் ஆவர்.
2009 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முதலாக நிகழும் கஸ்டடி மரணமாகும் இது. இதற்கிடையே பாரமுல்லா மாவட்டத்தில் போலீசாரை கண்டித்து சாலை மறிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.
Similar topics
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
» கஸ்டடி மரணம்:சஞ்சீவ் பட் மீண்டும் நீதிமன்றத்தில்
» கஷ்மீர்:15 குழந்தைகளை மதம் மாற்றியதை ஒப்புக்கொண்டார் பாதிரியார்
» கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது
» கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
» கஸ்டடி மரணம்:சஞ்சீவ் பட் மீண்டும் நீதிமன்றத்தில்
» கஷ்மீர்:15 குழந்தைகளை மதம் மாற்றியதை ஒப்புக்கொண்டார் பாதிரியார்
» கஷ்மீர் மக்களின் மனோநிலை ஆரோக்கியம் குறைந்துவருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum