தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது

Go down

எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது  Empty எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது

Post by முஸ்லிம் Mon May 30, 2011 5:12 pm

எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது  Wagha-border-270x170
ஜம்மு:தவறாக எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற இரு சிறுவர்களை அந்நாட்டு ராணுவம் பத்திரமாக அவர்களது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

கஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த முஹம்மது யூனுஸ்(வயது 14), முஹம்மது இஸ்தியாக்(வயது 15) ஆகியோர் ஒரு மாதம் முன்பு கால்நடை மேய்த்து கொண்டிருக்கையில் எல்லையை தவறாக கடந்து பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டனர். பின்னர் இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினர்.

சிறுவர்களின் வாக்குமூலம் உண்மை என புரிந்து கொண்ட பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு ராணுவம் கடந்த சனிக்கிழமை அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சிறுவர்களை காணவில்லை என கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்..


எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum