சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்
Page 1 of 1
சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்
புதுடெல்லி:சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்தியாவில் 150 மாவட்டங்களில் துவக்கிய வளர்ச்சி திட்டங்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு கவன பரிசோதனை துவக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட திட்டத்தை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு தின பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் அவர். அமைச்சகம் துவக்கிய திட்டங்கள் குறித்து புகார் எழுந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் திட்டம் ஏன் உபயோகமாகவில்லை என்பதை எவரலாலும் கூற இயலவில்லை. இனியும் ஏராளமானவை செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு 60 லட்சம் ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் 750 பெல்லோஷிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டம் உள்ளது. செலக்ஷன் கமிட்டி கருத்தை தெளிவாக தெரிவிக்காததால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வக்ப் மசோதா நிறைவேற்ற வாய்ப்பில்லை என சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட திட்டத்தை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு தின பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் அவர். அமைச்சகம் துவக்கிய திட்டங்கள் குறித்து புகார் எழுந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் திட்டம் ஏன் உபயோகமாகவில்லை என்பதை எவரலாலும் கூற இயலவில்லை. இனியும் ஏராளமானவை செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு 60 லட்சம் ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் 750 பெல்லோஷிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டம் உள்ளது. செலக்ஷன் கமிட்டி கருத்தை தெளிவாக தெரிவிக்காததால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வக்ப் மசோதா நிறைவேற்ற வாய்ப்பில்லை என சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
Similar topics
» சமூக வலை தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு
» சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!
» அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் குர்ஷித் அவர்களுக்கு பிரதமர் விருது
» சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி
» பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு
» சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!
» அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் குர்ஷித் அவர்களுக்கு பிரதமர் விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum