வளைகுடாவில் ராணுவ இருப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
Page 1 of 1
வளைகுடாவில் ராணுவ இருப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்:இந்த
வருட இறுதியில் ஈராக்கில் மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை வாபஸ்
பெற்றாலும் வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை வலுப்படுத்த
திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
ராணுவத்தினரை வாபஸ் பெறும் ஒபாமாவின்
அறிவிப்பில் ராணுவ அதிகாரிகளுக்கு சம்மதம் இல்லை எனவும், பிராந்தியத்தில்
ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவே இந்நடவடிக்கை உதவும் என்பது அவர்களின்
கருத்து என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
இச்சூழலில் குவைத்தில் கூடுதலாக
ராணுவத்தினரை நிறுத்துவது தொடர்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனும்,
அதிகாரிகளுடனும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்திவருகின்றனர்.ஆனால் இதுத்தொடர்பான செய்திக்கு பெண்டகன் அதிகாரிகள்
பதிலளிக்கவில்லை.
Similar topics
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» சிறப்பு அடையாள அட்டைத் திட்டம் ஆபத்தானது: அருணாராய் குற்றச்சாட்டு
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» சிறப்பு அடையாள அட்டைத் திட்டம் ஆபத்தானது: அருணாராய் குற்றச்சாட்டு
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum