யூ.எஸ்.வழிபாட்டுத் தலங்கள்மீது குண்டுவெடிப்பு நடத்தியவர் கைது
Page 1 of 1
யூ.எஸ்.வழிபாட்டுத் தலங்கள்மீது குண்டுவெடிப்பு நடத்தியவர் கைது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இஸ்லாமிய அறக்கட்டளை, மற்றும் இந்து மத வழிபாட்டு தலம், பல்பொருள் அங்காடி, வீடு ஆகியவை தாக்கப்பட்டது. நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட்சேதம் தவிர, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து நியூயார்க் காவல்துறையால் நடத்தப் பட்ட விசாரணையிலும், மேலும் நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த கார் எண்ணை வைத்தும் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப் பட்ட நபர் தனிப்பட்ட வெறுப்பு காரனமாக இச்செயலை செய்ததாக கூறியுள்ளார். இவர் ஏற்கனவே, தாக்குதல் நடத்திய பல்பொருள் அங்காடியில் திருடியதற்காக வெளியேற்றப்பட்டவர் என்பதும், இவர் அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நியூயார்க் காவல்துறையால் நடத்தப் பட்ட விசாரணையிலும், மேலும் நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த கார் எண்ணை வைத்தும் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப் பட்ட நபர் தனிப்பட்ட வெறுப்பு காரனமாக இச்செயலை செய்ததாக கூறியுள்ளார். இவர் ஏற்கனவே, தாக்குதல் நடத்திய பல்பொருள் அங்காடியில் திருடியதற்காக வெளியேற்றப்பட்டவர் என்பதும், இவர் அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar topics
» டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
» டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்
» நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
» டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்
» நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum