மாயங்கள் செய்தோம் !
Page 1 of 1
மாயங்கள் செய்தோம் !
தனக்கு மட்டும் இல்லை இது
தன்னை சார்ந்தவர்களுக்கும் தேவை
உவமையாய் கதைகள் கூறி பலரை
பகையாக்க மனதில் கணக்கு கோடி
இருப்பவனிடம் கறந்து தின்ன –இங்கே
இருக்குது ஒரு கூட்டம் ஒண்ணு
புகழ்ச்சியை மூலதனமாக்கி இன்னும்
நய வஞ்சகமாய் நாடகமாடி
முடிந்த வரை கண்ணில் நீர் கோலம்
முடித்து விடும் அப்போதைய வேலை
இன்னும் உறவுகளை பகையாக்க்கி
உரிமைக்கு முட்டு கட்டை போட்டு
உடன் பிறப்பின் பாசத்தையும் – இது
வெட்டி விடும் ஒட்டு மொத்தமாக
தாயமும் , தந்திரமும் தொடங்கி
அது மாயமும் , மந்திரமும் ஆகி
தனக்கு மட்டும் என்று தக்க வைக்க
திரளாக ஒரு கூட்டம் துனியாவில் !
இணை இல்லை இறைவனுக்கு என்று
மனம் கொண்டு கலிமாவை கூறி
மனிதனை மாயம் செய்ய என்னும்
மட்டமான செயலை செய்யலாமா ?
சிந்தியுங்கள் ! தெளிவு பெறுங்கள் !
திருமறையில் இன்னும் வசனம் உண்டு !
கவிஞன். இறையடிமை
தன்னை சார்ந்தவர்களுக்கும் தேவை
உவமையாய் கதைகள் கூறி பலரை
பகையாக்க மனதில் கணக்கு கோடி
இருப்பவனிடம் கறந்து தின்ன –இங்கே
இருக்குது ஒரு கூட்டம் ஒண்ணு
புகழ்ச்சியை மூலதனமாக்கி இன்னும்
நய வஞ்சகமாய் நாடகமாடி
முடிந்த வரை கண்ணில் நீர் கோலம்
முடித்து விடும் அப்போதைய வேலை
இன்னும் உறவுகளை பகையாக்க்கி
உரிமைக்கு முட்டு கட்டை போட்டு
உடன் பிறப்பின் பாசத்தையும் – இது
வெட்டி விடும் ஒட்டு மொத்தமாக
தாயமும் , தந்திரமும் தொடங்கி
அது மாயமும் , மந்திரமும் ஆகி
தனக்கு மட்டும் என்று தக்க வைக்க
திரளாக ஒரு கூட்டம் துனியாவில் !
இணை இல்லை இறைவனுக்கு என்று
மனம் கொண்டு கலிமாவை கூறி
மனிதனை மாயம் செய்ய என்னும்
மட்டமான செயலை செய்யலாமா ?
சிந்தியுங்கள் ! தெளிவு பெறுங்கள் !
திருமறையில் இன்னும் வசனம் உண்டு !
கவிஞன். இறையடிமை
srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 4865
Points : 26
வயது : 62
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum