தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு

Go down

கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு   Empty கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு

Post by முஸ்லிம் Wed Aug 31, 2011 4:32 pm

ஜம்மு:கடந்த வருடம் கஷ்மீரில் நடந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் பொழுது பாதுகாப்பு அதிகாரிகள் மீது கல்லெறிந்தது உட்பட பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1200 பேர் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஈகைத் திருநாளாம் ஈதுல் ஃபித்ர் வருவதையொட்டி பெருநாள் பரிசு இது என்றும், மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இளைஞர்களுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் உமர் அப்துல்லாஹ் கூறினார்.


கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கஷ்மீர்:பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் விடுதலை
» ஹைதராபாத்:பொறியியலுக்​கான பொது நுழைவுத் தே​ர்வில் முதல் இடம் பிடித்த செயீத் ஷதாப்
» ஈகை பெருநாள் !
» குடியுரிமை உறுதிமொழியின் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய கனடா தடை
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு: காஷ்மீர் பேரவையில் அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum