தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா தாக்கூருக்கு பிணை மறுப்பு!

Go down

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா தாக்கூருக்கு பிணை மறுப்பு!  Empty மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா தாக்கூருக்கு பிணை மறுப்பு!

Post by முஸ்லிம் Fri Sep 23, 2011 4:40 pm

2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங் தாகூரின் பிண மனுவை
உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.



பயங்கரவாதத் தடுப்புக் குழுவினர்
பிரக்யாவைத் துன்புறுத்தியாகவும், உடல்ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் அவரது
சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி தெரிவித்தார்.

பிணை
மனுவை விசாரனை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பஞ்சால் மற்றும் கோகலே
ஆகியோர் அடங்கி அமர்வு, பிணை வழங்க முடியாது என மறுத்துவிட்டது.

2008
செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகானில் நிகழ்த்தப்பட்ட இந்தக்
குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். இந்து தீவிரவாத அமைப்புகள் பல்வேறு
குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டிருந்தது இந்தக் குண்டு வெடிப்பு விசாரணையின்
மூலமே வெளிவர ஆரம்பித்தது குறிப்பிடத் தக்கது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum