தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்

Go down

குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்  Empty குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:43 pm

குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்  S.court_புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடரும்
என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பை
நிறுத்தக்கோரி குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச்
செய்தது.

கலவரம் தொடர்பாக நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை துவங்கிய சூழலில் வழக்கில்
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பை நிறுத்தவேண்டும் என குஜராத் அரசு தனது
மனுவில் கோரியிருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த பிறகும்
கண்காணிப்பை தொடர்வது புதிய நிகழ்வு இல்லை எனவும், இனியும் பல மாதங்கள்
கண்காணிப்பு தொடரும் எனவும் மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டு நீதிபதிகளான
அஃப்தாப் ஆலம், பி.சதாசிவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.


குஜராத் இனப்படுகொலை:கண்காணிப்பு தொடரும்- உச்சநீதிமன்றம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி
» குஜராத் இனப்படுகொலை:முன்னாள் அமைச்சர் ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை
» குஜராத் இனப்படுகொலை:நீதிக்காக போராட ஸ்ரீகுமாரும், சஞ்சீவ் பட்டும் ஒன்றிணைகிறார்கள்
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum