இங்குபேட்டரில் குறைபாடு,குழந்தைகள் மரணம்!
Page 1 of 1
இங்குபேட்டரில் குறைபாடு,குழந்தைகள் மரணம்!
கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில்
இங்குபேட்டரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, 48 மணிநேரத்தில் 12 பச்சிளம்
குழந்தைகள் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மருத்துவமனைக்கு இது குறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து
மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்
பட்டும்,இதுவரை, அந்த அறிக்கை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மாநில
சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நேரம்
இங்குபேட்டரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, 48 மணிநேரத்தில் 12 பச்சிளம்
குழந்தைகள் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மருத்துவமனைக்கு இது குறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து
மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்
பட்டும்,இதுவரை, அந்த அறிக்கை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மாநில
சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நேரம்
Similar topics
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!
» சவூதி:ஜித்தாவில் இந்திய தம்பதியினருக்கு இரட்டை டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» பட்டினியால் சோமாலியாவில் 13 பேர் மரணம்
» சவூதி:ஜித்தாவில் இந்திய தம்பதியினருக்கு இரட்டை டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» பட்டினியால் சோமாலியாவில் 13 பேர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum