அரபுலக புரட்சி:ஐந்து பேருக்கு ஐரோப்பிய விருது
Page 1 of 1
அரபுலக புரட்சி:ஐந்து பேருக்கு ஐரோப்பிய விருது
பாரிஸ்:அரபுலக புரட்சிக்கு காரணமான
நபர்களுக்கும், போராட்டத்திற்கு தலைமை வகிப்பவர்களுக்கும் ஐரோப்பிய
பாராளுமன்றம் ஸகரோவ் விருதை வழங்கியுள்ளது.துனீசியாவின் மறைந்த முஹம்மது
புவைஸி, எகிப்தின் அஸ்மா மஹ்ஃபூஸ், லிபியாவின் புரட்சியாளர் அஹ்மத் அல்
ஸுபைர் அல் ஸனூசி, சிரியாவைச்சார்ந்த வழக்கறிஞர் ரஸான் ஸைத்தூன்,
கார்டூனிஸ்ட் அலி ஃபர்ஸாத் ஆகியோர் விருதுக்கு தேர்வுச்செய்யப்பட்டுள்ளனர்.
சோவியத் யூனியனின் புவியியல்
விஞ்ஞானியும், புரட்சியாளருமான ஆண்ட்ரீ ஸகரோவின் பெயரில் 50000 ஆயிரம் யூரோ
பரிசுத்தொகையாக கொண்ட விருதை 1988-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய பாராளுமன்றம்
மனித உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுபவர்களுக்கு
வழங்கிவருகிறது.
துனீசியாவின் காய்கறி வியாபாரியான
முஹம்மது பொவைஸி அதிகாரிகளின் கொடுமையால் மனமொடிந்து தற்கொலைச் செய்த
சம்பவம் ஏகாதிபத்தியவாதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியை நாட்டை விட்டு வெளியேற
வழிவகைச்செய்த மக்கள் எழுச்சிப்போராட்டத்திற்கு வழிவகுத்தது.காலித் ஸெய்த்
கொலையை கண்டிக்க கெய்ரோவில் தஹ்ரீர் சதுக்கத்திற்கு ஆன்லைன் மூலமாக
மக்களுக்கு அழைப்பு விடுத்தது, புரட்சி க்கருத்துக்கள் மக்களிடையே பரப்ப
முயன்றது ஆகியன அஸ்மா மஹ்ஃபூஸ் விருதை பெற காரணமானது.
தொடர்ந்து நடந்த மக்கள்
எழுச்சிப்போராட்டம் ஹுஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலக காரணமானது.ராணுவ
ஆட்சியாளர்களை அவமதித்ததாக அஸ்மா கைதுச்செய்யப்பட்டபோதிலும் பின்னர் அவர்
விடுதலைச்செய்யப்பட்டார்.
கத்தாஃபியை விமர்சித்ததற்காக 31 ஆண்டுகள்
சிறையில் வாடிய நபர்தாம் ஸுபைர் அல் ஸனூஸி.சிரியாவில் சர்வாதிகாரி
பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக துவங்கிய போராட்டத்திற்கு தலைமை வகிக்கும்
குழுவின் தலைவர்களில் ஒருவர்தாம் ரஸான் ஸைத்தூன்.
ஆட்சியாளர்களை விமர்சித்து கார்ட்டூன்
வரைந்த அலி ஃபர்ஸாத்தின் இரண்டு கைகளும் ஆஸாத் ராணுவத்தின் அரக்கத்தனமான
தாக்குதலில் ஒடிந்துபோனது.
நபர்களுக்கும், போராட்டத்திற்கு தலைமை வகிப்பவர்களுக்கும் ஐரோப்பிய
பாராளுமன்றம் ஸகரோவ் விருதை வழங்கியுள்ளது.துனீசியாவின் மறைந்த முஹம்மது
புவைஸி, எகிப்தின் அஸ்மா மஹ்ஃபூஸ், லிபியாவின் புரட்சியாளர் அஹ்மத் அல்
ஸுபைர் அல் ஸனூசி, சிரியாவைச்சார்ந்த வழக்கறிஞர் ரஸான் ஸைத்தூன்,
கார்டூனிஸ்ட் அலி ஃபர்ஸாத் ஆகியோர் விருதுக்கு தேர்வுச்செய்யப்பட்டுள்ளனர்.
சோவியத் யூனியனின் புவியியல்
விஞ்ஞானியும், புரட்சியாளருமான ஆண்ட்ரீ ஸகரோவின் பெயரில் 50000 ஆயிரம் யூரோ
பரிசுத்தொகையாக கொண்ட விருதை 1988-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய பாராளுமன்றம்
மனித உரிமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுபவர்களுக்கு
வழங்கிவருகிறது.
துனீசியாவின் காய்கறி வியாபாரியான
முஹம்மது பொவைஸி அதிகாரிகளின் கொடுமையால் மனமொடிந்து தற்கொலைச் செய்த
சம்பவம் ஏகாதிபத்தியவாதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியை நாட்டை விட்டு வெளியேற
வழிவகைச்செய்த மக்கள் எழுச்சிப்போராட்டத்திற்கு வழிவகுத்தது.காலித் ஸெய்த்
கொலையை கண்டிக்க கெய்ரோவில் தஹ்ரீர் சதுக்கத்திற்கு ஆன்லைன் மூலமாக
மக்களுக்கு அழைப்பு விடுத்தது, புரட்சி க்கருத்துக்கள் மக்களிடையே பரப்ப
முயன்றது ஆகியன அஸ்மா மஹ்ஃபூஸ் விருதை பெற காரணமானது.
தொடர்ந்து நடந்த மக்கள்
எழுச்சிப்போராட்டம் ஹுஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலக காரணமானது.ராணுவ
ஆட்சியாளர்களை அவமதித்ததாக அஸ்மா கைதுச்செய்யப்பட்டபோதிலும் பின்னர் அவர்
விடுதலைச்செய்யப்பட்டார்.
கத்தாஃபியை விமர்சித்ததற்காக 31 ஆண்டுகள்
சிறையில் வாடிய நபர்தாம் ஸுபைர் அல் ஸனூஸி.சிரியாவில் சர்வாதிகாரி
பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக துவங்கிய போராட்டத்திற்கு தலைமை வகிக்கும்
குழுவின் தலைவர்களில் ஒருவர்தாம் ரஸான் ஸைத்தூன்.
ஆட்சியாளர்களை விமர்சித்து கார்ட்டூன்
வரைந்த அலி ஃபர்ஸாத்தின் இரண்டு கைகளும் ஆஸாத் ராணுவத்தின் அரக்கத்தனமான
தாக்குதலில் ஒடிந்துபோனது.
Similar topics
» லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா
» பிரிட்டனில் கலவரம் தொடர்கிறது:ஐந்து பேர் பலி
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது
» பிரிட்டனில் கலவரம் தொடர்கிறது:ஐந்து பேர் பலி
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum