தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்

Go down

துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்  Empty துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்

Post by முஸ்லிம் Mon Oct 31, 2011 5:12 pm

அங்காரா:500க்கும் அதிகமானோர் மரணிக்க
காரணமான கிழக்கு துருக்கியில் நடந்த பூகம்பத்தில் இடிந்த கட்டிட
இடிபாடுகளிடையே ஐந்து தினங்களுக்கு பிறகு 13 வயது சிறுவன் உயிருடன்
மீட்கப்பட்டுள்ளான்.

இச்சிறுவனின் பெயர் ஃபெர்ஹத். இவன்
பணிபுரிந்த ஷூ கடையின் இடிபாடுகளில் கல் ஒன்றை நீக்கியபொழுது ஃபெர்ஹத்
கண்டெடுக்கப்பட்டான். ஷூக்களிடையே ஃபெர்ஹத்தின் தலை சிக்கியதால் மரணம்
நிகழவில்லை. இதனைத்தொடர்ந்து கற்களையும், ஷூக்களையும் நீக்கியபொழுது
ஃபெர்ஹத்திற்கு உயிர் இருப்பது தெரியவந்தது.

பின்னர் உடனடியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டான். ஏழு மாடிக்கட்டிடத்தின் முதல் மாடியில் ஃபெர்ஹத்
சிக்கியிருந்தான். ஃபெர்ஹத்தின் குடும்பம் இதே கட்டிடத்தில் வசித்துள்ளனர்.
கட்டிடத்தில் வசித்த 100 பேரை இதுவரை காணவில்லை.

ஃபெர்ஹத் உயிருடன் மீட்கப்பட்ட சூழலில்
இதர நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முன்னர் பல பகுதிகளிலும்
மீட்பு பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.


துருக்கி:ஐந்து தினங்களுக்கு பிறகு காப்பாற்றப்பட்ட சிறுவன்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum