மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
Page 1 of 1
மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் மக்கள் கூடும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது.
இம்பாலில் சங்காய் சுற்றுலா விழாவின் நுழைவுவாயிலுக்கு வெளியே சக்தி வாய்ந்து குண்டு ஒன்று வெடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.
மாநாட்டு மையத்தை திறந்து வைப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் இரு
தினங்களில் மணிப்பூர் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தக் குண்டு
வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பாலில் சங்காய் சுற்றுலா விழாவின் நுழைவுவாயிலுக்கு வெளியே சக்தி வாய்ந்து குண்டு ஒன்று வெடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.
மாநாட்டு மையத்தை திறந்து வைப்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் இரு
தினங்களில் மணிப்பூர் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தக் குண்டு
வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar topics
» மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் கைது!
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
» சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!
» அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
» மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
» சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!
» அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
» மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum