சவூதி:ஜித்தாவில் இந்திய தம்பதியினருக்கு இரட்டை டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்
Page 1 of 1
சவூதி:ஜித்தாவில் இந்திய தம்பதியினருக்கு இரட்டை டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்
ஜித்தா:சவூதி அரேபியா தலைநகர் ஜித்தாவில்
இந்திய தம்பதியினருக்கு இந்திய பெண் மருத்துவரின் மேற்பார்வையில் இரட்டை
டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் பிறந்தன. ஜித்தா அனாகிஷில் ஹஸன் கஸ்ஸாவி
மருத்துவனையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த பிரபல கைனோகாலஜிஸ்ட்
டாக்டர்.ஸாஜிரா ஜாஃபர் சிகிட்சையில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் பிறந்தன.
திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கழிந்த
பிறகும் குழந்தைகள் இல்லாமல் கவலையில் ஆழ்ந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த
ஃபாஷிர்-ஜுவைரியா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
ஜித்தா ஷரஃபியாவில் இம்பாலா
ஆடிட்டோரியத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.ஸாஜிரா இதனை
தெரிவித்தார். சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டன.
குழந்தையில்லா தம்பதியினருக்கான நூதனமான
‘இன்வெட்ரா ஃபெர்டிலேசன்’ சிகிட்சை முறையில் ஜுவைரியா கர்ப்பம் தரித்ததாக
டாக்டர்.ஸாஜிரா விளக்கம் அளித்தார். இம்முறையில் ஆணின்
விந்தணுவும்,பெண்ணின் கரு முட்டையும் வெளியே எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டு
வளர்க்கப்படும். பின்னர் தாயின் கர்ப்பறையில் இது செலுத்தப்படும்.
இன்வெர்டிரா ஃபெர்டிலேசன் சிகிட்சை
முறையில் பிரபலமான டாக்டர்.ஸாஜிரா கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில்
இருந்து எம்.பி.பி.எஸ் மற்று டி.ஜி.ஒ , எம்.எஸ் படிப்புகளை முடித்துவிட்டு
ஜெர்மனியில் கீல் பல்கலைக்கழகத்தில் ரிப்ரொடக்டிவ் மெடிசினில் முதல் ராங்க்
டிப்ளமோ பட்டயத்தை பெற்றவர்.
ஜித்தா ஷரஃபியாவில் அல் அபீர் மெடிக்கல்
செண்டரில் பணியாற்றும் டாக்டர்.ஸாஜிராவின் மேற்பார்வையில்
ஐ.வி.எஃப்(இன்வெட்ரோ ஃபெர்டிலேசன்) சிகிட்சை மூலமாக பல்வேறு நாடுகளைச்
சார்ந்தவர்கள் கருத்தரித்துள்ளனர்.
இந்திய தம்பதியினருக்கு இந்திய பெண் மருத்துவரின் மேற்பார்வையில் இரட்டை
டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் பிறந்தன. ஜித்தா அனாகிஷில் ஹஸன் கஸ்ஸாவி
மருத்துவனையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த பிரபல கைனோகாலஜிஸ்ட்
டாக்டர்.ஸாஜிரா ஜாஃபர் சிகிட்சையில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் பிறந்தன.
திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கழிந்த
பிறகும் குழந்தைகள் இல்லாமல் கவலையில் ஆழ்ந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த
ஃபாஷிர்-ஜுவைரியா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
ஜித்தா ஷரஃபியாவில் இம்பாலா
ஆடிட்டோரியத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.ஸாஜிரா இதனை
தெரிவித்தார். சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டன.
குழந்தையில்லா தம்பதியினருக்கான நூதனமான
‘இன்வெட்ரா ஃபெர்டிலேசன்’ சிகிட்சை முறையில் ஜுவைரியா கர்ப்பம் தரித்ததாக
டாக்டர்.ஸாஜிரா விளக்கம் அளித்தார். இம்முறையில் ஆணின்
விந்தணுவும்,பெண்ணின் கரு முட்டையும் வெளியே எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டு
வளர்க்கப்படும். பின்னர் தாயின் கர்ப்பறையில் இது செலுத்தப்படும்.
இன்வெர்டிரா ஃபெர்டிலேசன் சிகிட்சை
முறையில் பிரபலமான டாக்டர்.ஸாஜிரா கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில்
இருந்து எம்.பி.பி.எஸ் மற்று டி.ஜி.ஒ , எம்.எஸ் படிப்புகளை முடித்துவிட்டு
ஜெர்மனியில் கீல் பல்கலைக்கழகத்தில் ரிப்ரொடக்டிவ் மெடிசினில் முதல் ராங்க்
டிப்ளமோ பட்டயத்தை பெற்றவர்.
ஜித்தா ஷரஃபியாவில் அல் அபீர் மெடிக்கல்
செண்டரில் பணியாற்றும் டாக்டர்.ஸாஜிராவின் மேற்பார்வையில்
ஐ.வி.எஃப்(இன்வெட்ரோ ஃபெர்டிலேசன்) சிகிட்சை மூலமாக பல்வேறு நாடுகளைச்
சார்ந்தவர்கள் கருத்தரித்துள்ளனர்.
Similar topics
» இங்குபேட்டரில் குறைபாடு,குழந்தைகள் மரணம்!
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!
» சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்
» வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» சவூதி: சாப்பாடு இலவசம் - ஏழைக்கும் வறியவர்க்கும்!
» சவூதி முதல் பட்டத்து இளவரசர் மரணம்
» வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum