தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !

Go down

 தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !  Empty தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !

Post by முஸ்லிம் Thu Nov 18, 2010 3:43 pm

 தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !  Bus_daramapuri_incident

சென்னை: ஊழல் வழக்கொன்றில் அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு கோர்ட் தீர்ப்பு வழங்கிய சமயத்தில் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் பல்கலைமழக மாணவிகள் மூவர் அதிமுகவினரால் பேருந்தோடு சேர்த்து தீக்கிரையாக்கப்பட்டனர்.

மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்ட இந்த வழக்கில் தூக்குதண்டணை பெற்ற அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோர் தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டணை உறுதி செய்யப்பட்டதும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து தற்காலிகமாக மூன்று பேருக்கும் தூக்குதண்டணை நிறுத்திவைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இவர்களின் வக்கீல் அண்ணாமலை ஜெயிலில்இவர்கள் மூவரையும் சந்தித்து பேசினார். அப்போது தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டணையை ரத்து செய்யகோரி கவர்னருக்கு கருணை மனு எழுதி அதில் கையெழுத்திட்டு அண்ணாமலையிடம் கொடுத்தனர். அந்த மனுக்கள் சிறையில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டது. பின்னர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடைநம்பி அந்த கருணை மனுக்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நேரம்


முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum