தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது

Go down

முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது Empty முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது

Post by முஸ்லிம் Wed May 11, 2011 5:30 pm

துபாய்:முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. கேரள மாநிலத்தைச் சார்ந்த கிறிஸ்தவரான ஸன்னி வர்க்கி என்பவருக்கு சொந்தமான ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் முதன்மை ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய நடைமுறைகளை பாடம் எடுக்கும் ஆசிரியருக்கான நேர்முகத்தேர்வுக் குழு முன்பாக இந்தியாவை சார்ந்த பள்ளிக்கூட முதன்மை ஆசிரியர் காழ்ப்புணர்வுடன் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரை அவமதித்துள்ளார்.

கடந்த வாரம் இதர ஆசிரியர்களின் முன்பாக நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள வந்த நபரிடம் தேவையற்ற கேள்வியை கேட்ட முதன்மை ஆசிரியரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாக ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதன்மை ஆசிரியர் நபிகளாரை அவமதித்த செயலை துபாய் பள்ளிக்கூட ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் வேளையில் நிர்வாகம் இவரை உடனடியாக வெளியேற்றியுள்ளது.

முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10945
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி:ஜித்தா பள்ளிக்கூட தீவிபத்தில் 46மாணவிகள் மரணம்!
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய சம்பவம்-அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும்-மகாதீர் முஹம்மது
» இவர் தான் முஹம்மது நபி...
» அளவான ஜனநாயகமே இந்தியாவிற்கு தேவை - மகாதிர் முஹம்மது
» 9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum