தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மக்கள் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர் : ஜவாஹிருல்லா!

Go down

மக்கள் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர் : ஜவாஹிருல்லா!  Empty மக்கள் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர் : ஜவாஹிருல்லா!

Post by முஸ்லிம் Sun May 15, 2011 4:23 pm

“ ஊழல் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து, பணபலத்தையும் தகர்த்து, ஓட்டளித்து, பெரும் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர்” என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.



இராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா கூறியதாவது: இராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பாக ம.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு பெருவாரியாக ஓட்டளித்த தொகுதி மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வந்த தி.மு.க.,வின் அராஜக, அடாவடி குடும்ப ஆதிக்க, ஊழல் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து, பணபலத்தையும் தகர்த்து ஓட்டளித்து பெரும் மௌன புரட்சியை ஏற்படுத்திவிட்டனர். இராமநாதபுரம் தொகுதியை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து மக்கள் சேவகனாக செயல்படுவேன். மீனவர்கள் பிரச்னைக்கு உறுதியான நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum