தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை

Go down

மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை  Empty மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை

Post by முஸ்லிம் Sun May 29, 2011 3:44 pm

ஸ்ரீநகர்:பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான கவுதம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய போலீஸ் தடைச்செய்துள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் விமானநிலையத்திற்கு வந்த நவ்லாகாவிடம் திரும்பி செல்ல போலீஸ் கூறியது. க்ரிமினல் சட்டத்தின் 144-வது பிரிவின் அடிப்படையில் அவருக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்ட் உத்தம்சந்த் தெரிவித்தார்.

இருபது ஆண்டுகளாக கஷ்மீருக்கு சென்று வருபவர் கவுதம் நவ்லாகா. கஷ்மீரில் நடக்கு மனித உரிமை மீறல்களை குறித்து தற்போதைய வெளியீடுகளில் ஏராளமாக எழுதி வருகிறார்.


மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum