தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போர்ப்ஸ்கஞ்ச்:குற்றவாளிகளை தண்டிக்க முதல்வருக்கு சிவில் சமூகம் கோரிக்கை

Go down

போர்ப்ஸ்கஞ்ச்:குற்றவாளிகளை தண்டிக்க முதல்வருக்கு சிவில் சமூகம் கோரிக்கை  Empty போர்ப்ஸ்கஞ்ச்:குற்றவாளிகளை தண்டிக்க முதல்வருக்கு சிவில் சமூகம் கோரிக்கை

Post by முஸ்லிம் Tue Jun 14, 2011 3:51 pm

புதுடெல்லி:பீகார் மாநிலம் போர்ப்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் கிராமங்கள் இடையேயான சாலையை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது ஈவு இரக்கமின்றி 6 மாத குழந்தை உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தண்டிக்குமாறு சிவில் உரிமை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (திங்கள் கிழமை) பீகார் பவனுக்கு முன்னால் போர்ப்ஸ் கஞ்ச் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நீதிக்கிடைக்க கோரும் குழு (Committee for Justice to Forbesganj Police Firing Victims (CJFPFV)) என்ற பேனரில் சிவில் சமூக உறுப்பினர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தை சார்ந்த மெஹ்தாப் ஆலம், மனீஷா சேதி ஆகியோர் பங்கேற்றனர்.


போர்ப்ஸ்கஞ்ச்:குற்றவாளிகளை தண்டிக்க முதல்வருக்கு சிவில் சமூகம் கோரிக்கை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – பாப்புலர்ஃப்ரண்ட்
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்
» பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்
» ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum