தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது!

Go down

அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது!  Empty அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது!

Post by முஸ்லிம் Wed Aug 10, 2011 7:40 pm

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனு குறித்து இறுதி முடிவெடுக்க குடியரசுத் தலைவரின் செயலரிடம் அவரது மனு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அப்சல் குருவின் கருணை மனு ஜூலை 27, 2011ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

"அப்சல் குருவுக்கு மரண தண்டனை மீதான கருணை மனு குறித்து அரசு ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை" என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ராமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டிசம்பர் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து 2004ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது மனைவி தாக்கல் செய்த கருணை மனுவால் அப்சல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு
» அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி
»  தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !
» டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு: காஷ்மீர் பேரவையில் அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum