ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
Page 1 of 1
ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால் மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லக்னோவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரவிந்த்
கெஜ்ரிவால் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, அவர் மீது
செருப்பு வீசித் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக ஜிதேந்திரா பதக்
என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள
கிரண்பேடி, அண்ணா ஹசாரே குழுவினர் மீது நடந்து வரும் தாக்குதல்களால்
மக்களின் குரலை அடக்கிவிடமுடியாது என்று கூறியுள்ளார்.
அண்ணா ஹசாரே குழுவினர் மீது கடந்த பத்து நாட்களுக்குள் நடந்துள்ள மூன்றாவது தாக்குதல் இது.
இந்நேரம்
லக்னோவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரவிந்த்
கெஜ்ரிவால் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது, அவர் மீது
செருப்பு வீசித் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக ஜிதேந்திரா பதக்
என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள
கிரண்பேடி, அண்ணா ஹசாரே குழுவினர் மீது நடந்து வரும் தாக்குதல்களால்
மக்களின் குரலை அடக்கிவிடமுடியாது என்று கூறியுள்ளார்.
அண்ணா ஹசாரே குழுவினர் மீது கடந்த பத்து நாட்களுக்குள் நடந்துள்ள மூன்றாவது தாக்குதல் இது.
இந்நேரம்
Similar topics
» ஜன லோக்பாலை ஆதரிக்காமல் இருந்தவர்களுக்கு மீண்டும் எம்.பி.யாக வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்னா ஹசாரே
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்
» சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்
» லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்
» சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்
» லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum