தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருப்பூர்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்

Go down

திருப்பூர்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்  Empty திருப்பூர்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்

Post by முஸ்லிம் Thu Nov 24, 2011 5:46 pm

திருப்பூர்:கடந்த வாரம் திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை 18.11.2011 அன்று தமிழகம் முழுவதும்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜும்மா தொழுகையின் போது
மஸ்ஜிதுகளில் நிவாரண நிதி திரட்டப்பட்டது. ஏற்கனவே கூறியது போல
திரட்டப்பட்ட நிதி திருப்பூர் ஜமாத்தாரிடம், பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் மாநில ஏ.எஸ்.இஸ்மாயில் வழங்கினார். ரூபாய் 8 லட்சம் நிதியாக
திரட்டப்பட்டது.

திருப்பூர்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா:இந்தியா அளித்த 1.85 லட்சம் கோடி ரூபாய் கடனின் கதி என்ன?
» சோமாலியா:அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்றரை மணிநேரத்தில் திரட்டிய நிதி மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம்
» அநீதமான கைது:இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு
»  இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நிதியுதவி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum