சிறுபான்மையினர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து சிறப்பு கூட்டம்
Page 1 of 1
சிறுபான்மையினர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து சிறப்பு கூட்டம்
அலிகார்:மனித உரிமை ஆர்வலர் திருமதி
டீஸ்டா செடல்வாட் அவர்கள் தலைமையில் “மனித உரிமை கல்வி” பற்றிய சிறப்பு
புத்துணர்ச்சி கூட்டம் ஒன்று யுஜிசி கல்வி அலுவலர் கல்லூரி மற்றும் அலிகார்
முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியாவில் குழந்தைகள்
மற்றும் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறுவதாக
கவலை தெரிவித்த அவர் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான தற்போதைய சட்ட மசோதாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் சட்ட வரைவு மசோதாவை திரு.பில்
அவர்களின் பரிந்துரைப்படி குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் நிலையை
மேம்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
இக்கூட்டத்திற்கு கலந்து கொண்ட பேராசிரியர்கள் எ.ஆர்.விஜபூர், அஸ்மெர்
பெக், டாக்டர் ரெஸ்மா ஜமால் மற்றும் மொஹிபுல் ஹக் ஆகியோரும்
சிறப்புரையாற்றினார்கள்.
டீஸ்டா செடல்வாட் அவர்கள் தலைமையில் “மனித உரிமை கல்வி” பற்றிய சிறப்பு
புத்துணர்ச்சி கூட்டம் ஒன்று யுஜிசி கல்வி அலுவலர் கல்லூரி மற்றும் அலிகார்
முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியாவில் குழந்தைகள்
மற்றும் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறுவதாக
கவலை தெரிவித்த அவர் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான தற்போதைய சட்ட மசோதாவின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் சட்ட வரைவு மசோதாவை திரு.பில்
அவர்களின் பரிந்துரைப்படி குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் நிலையை
மேம்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
இக்கூட்டத்திற்கு கலந்து கொண்ட பேராசிரியர்கள் எ.ஆர்.விஜபூர், அஸ்மெர்
பெக், டாக்டர் ரெஸ்மா ஜமால் மற்றும் மொஹிபுல் ஹக் ஆகியோரும்
சிறப்புரையாற்றினார்கள்.
Similar topics
» ஐரோப்பாவின் கடன் நெருக்கடி:ஜெர்மனியில் சிறப்பு கூட்டம்
» ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா
» சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்
» குஜராத் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்தப்பட்டது!
» பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
» ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா
» சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்
» குஜராத் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்தப்பட்டது!
» பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum