தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துபாயில் ஸக்காத்துல் ஃபித்ர்(பெ​ருநாள் தர்மம்) 15 திர்ஹமாக நிர்ணயம்

Go down

துபாயில் ஸக்காத்துல் ஃபித்ர்(பெ​ருநாள் தர்மம்) 15 திர்ஹமாக நிர்ணயம்   Empty துபாயில் ஸக்காத்துல் ஃபித்ர்(பெ​ருநாள் தர்மம்) 15 திர்ஹமாக நிர்ணயம்

Post by முஸ்லிம் Wed Aug 10, 2011 7:35 pm

துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் அறக்கொடை நிறுவனங்களின் இயக்குநரகமான இஸ்லாமிய விவகாரம் மற்றும் அறக்கொடை பணிகள் துறை இவ்வாண்டு ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் ரமலான் பெருநாள் தினத்திற்கு முந்தைய தர்மத்தின் தொகையை 15 திர்ஹமாக நிர்ணயித்துள்ளது.

ஸக்காத்துல் ஃபித்ர் என அழைக்கப்படும் பெருநாளைக்கு முந்தைய தர்மம் ஓரளவு வசதிகொண்ட ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் ஸக்காத் என்ற தர்மத்திலிருந்து வேறுபட்டதாகும்.

துபாயில் ஸக்காத்துல் ஃபித்ர்(பெ​ருநாள் தர்மம்) 15 திர்ஹமாக நிர்ணயம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum